தனக்கு தானே சூடு வைத்த பாக்.! இந்திய விமானங்களை தடுத்ததால் கோடிக்கணக்கில் இழப்பு!

Prasanth K
ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2025 (13:27 IST)

இந்தியாவுடனான மோதலால் தனது வான் எல்லையை இந்தியாவுக்கு மூடியதால் பாகிஸ்தானின் விமானத்துறை வருவாய் குறைந்துள்ளது.

 

அண்டை நாடான பாகிஸ்தானில் ஏற்கனவே பொருளாதார மந்தநிலை நிலவி வரும் நிலையில், இந்தியாவுடனான போர் காரணமாக, சிந்து நதிநீர் நிறுத்தப்பட்டது. இதற்கு எதிர்வினையாக பாகிஸ்தான், இந்திய விமானங்கள் தங்கள் எல்லைக்குள் பயணிக்க தடை விதித்தது.

 

இதனால் இந்திய விமானங்கள் ஏப்ரல் 24 முதல் ஜூன் 30 வரை பாகிஸ்தான் வழித்தடத்தில் இயக்கப்படவில்லை. இதனால் பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறைக்கு ரூ.127 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் இதனால் மொத்த வருவாய் பாதிக்கப்படவில்லை என்றும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிக வருவாயை பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் ஈட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments