Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனக்கு தானே சூடு வைத்த பாக்.! இந்திய விமானங்களை தடுத்ததால் கோடிக்கணக்கில் இழப்பு!

Prasanth K
ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2025 (13:27 IST)

இந்தியாவுடனான மோதலால் தனது வான் எல்லையை இந்தியாவுக்கு மூடியதால் பாகிஸ்தானின் விமானத்துறை வருவாய் குறைந்துள்ளது.

 

அண்டை நாடான பாகிஸ்தானில் ஏற்கனவே பொருளாதார மந்தநிலை நிலவி வரும் நிலையில், இந்தியாவுடனான போர் காரணமாக, சிந்து நதிநீர் நிறுத்தப்பட்டது. இதற்கு எதிர்வினையாக பாகிஸ்தான், இந்திய விமானங்கள் தங்கள் எல்லைக்குள் பயணிக்க தடை விதித்தது.

 

இதனால் இந்திய விமானங்கள் ஏப்ரல் 24 முதல் ஜூன் 30 வரை பாகிஸ்தான் வழித்தடத்தில் இயக்கப்படவில்லை. இதனால் பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறைக்கு ரூ.127 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் இதனால் மொத்த வருவாய் பாதிக்கப்படவில்லை என்றும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிக வருவாயை பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் ஈட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு தானே சூடு வைத்த பாக்.! இந்திய விமானங்களை தடுத்ததால் கோடிக்கணக்கில் இழப்பு!

சோகத்தில் முடிந்த விளையாட்டு பயிற்சி! ஈட்டி பாய்ந்து சிறுவன் மூளைச்சாவு!

திராவிடத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவ செய்தாரா எம்ஜிஆர்? - திருமா பேச்சுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்!

கள்ளக்காதலனோடு உல்லாசம்! கட்டிய மனைவியை கட்டிலில் வைத்து பிடித்த கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு!

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தர முடியாது: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

அடுத்த கட்டுரையில்
Show comments