சீனாவில் மேலும் ஒரு நகரில் முழு ஊரடங்கு: அதிர்ச்சி தகவல்

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (18:27 IST)
சீனாவில் மேலும் ஒரு நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 3500 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று ஒரே நாளில் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
ஏற்கனவே சாங்சன் நகரில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு ஊரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது 
 
சற்று முன் வெளியானது தகவலின்படி 1.70 கோடி பேர் வசிக்கும் சென்சின்  என்ற நகரில் முழு ஊரடங்கு என சீனா அறிவித்துள்ளது
 
சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருவது உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரபல அரசியல் தலைவர் மற்றும் மகனுக்கு 7 ஆண்டுகள் சிறை.. 2 பான்கார்டு வைத்திருந்த வழக்கு..!

'இந்தியா' கூட்டணிக்கு தலைமையை மாற்ற வேண்டும்; அகிலேஷ் யாதவ் பெயரை முன்னிறுத்திய சமாஜ்வாடி!

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை.. நீதிமன்றம் தீர்ப்பு.. கலவரம் செய்பவர்களை சுட்டுக்கொல்ல உத்தரவு..!

இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: ஆரஞ்ச் எச்சரிக்கை விடுப்பு..!

நவம்பர் 20ல் புதிய கட்சியை தொடங்குகிறார் மல்லை சத்யா.. திராவிடத்தில் இன்னொரு கட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments