Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் மேலும் ஒரு நகரில் முழு ஊரடங்கு: அதிர்ச்சி தகவல்

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (18:27 IST)
சீனாவில் மேலும் ஒரு நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 3500 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று ஒரே நாளில் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
ஏற்கனவே சாங்சன் நகரில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு ஊரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது 
 
சற்று முன் வெளியானது தகவலின்படி 1.70 கோடி பேர் வசிக்கும் சென்சின்  என்ற நகரில் முழு ஊரடங்கு என சீனா அறிவித்துள்ளது
 
சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருவது உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சமூகநீதியை படுகொலை செய்த நீங்க அந்த வார்த்தைய கூட சொல்லாதீங்க? - மு.க.ஸ்டாலினை விமர்சித்த அன்புமணி!

மாமியாரை அடித்து கொடுமைப்படுத்திய மருமகள்.. மருமகளின் அம்மாவும் அடித்த சிசிடிவி காட்சி..!

தங்கம் விலை இன்று மீண்டும் குறைவு.. ஒரு சவரன் ரூ.72,000க்கும் குறையுமா?

தனியார் மருத்துவாம்னையில் மருத்துவ மாணவியின் பிணம்.. கோவையில் பரபரப்பு..!

வனபத்ரகாளியை வேண்டி அதிமுக எழுச்சிப் பயணத்தை தொடங்கிய எடப்பாடியார்!

அடுத்த கட்டுரையில்
Show comments