Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட ஜக்கி வாசுதேவ்: எந்தெந்த நாடுகள்?

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (16:23 IST)
4 நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட ஜக்கி வாசுதேவ்: எந்தெந்த நாடுகள்?
நான்கு கரிபியன் நாடுகளுடன் ஜக்கிவாசுதேவ் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சத்குரு ஜக்கி மண்வளம் காப்போம் என்ற இயக்கத்தை சமீபத்தில் தொடங்கிய நிலையில் இதுகுறித்து ஆன்டிகுவா & பார்படா, டொமினிகா, செயின்ட் லூசியா, செயின்ட் கிட்ஸ் & நெவிஸ்   ஆகிய நான்கு நாடுகளின் பிரதமர்கள் மற்றும் அமைச்சர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துள்ளார் 
 
மண்வளம் காப்பது குறித்து இந்த நான்கு நாடுகளுடன் தங்களது இயக்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதில் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் மண்வளம் அழிவை நோக்கி சென்று கொண்டு உள்ளது என்றும் நமது அடுத்த தலைமுறைக்கு மண்ணில் உயிர் இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் ஜக்கிவாசுதேவ் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments