Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட ஜக்கி வாசுதேவ்: எந்தெந்த நாடுகள்?

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (16:23 IST)
4 நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட ஜக்கி வாசுதேவ்: எந்தெந்த நாடுகள்?
நான்கு கரிபியன் நாடுகளுடன் ஜக்கிவாசுதேவ் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சத்குரு ஜக்கி மண்வளம் காப்போம் என்ற இயக்கத்தை சமீபத்தில் தொடங்கிய நிலையில் இதுகுறித்து ஆன்டிகுவா & பார்படா, டொமினிகா, செயின்ட் லூசியா, செயின்ட் கிட்ஸ் & நெவிஸ்   ஆகிய நான்கு நாடுகளின் பிரதமர்கள் மற்றும் அமைச்சர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துள்ளார் 
 
மண்வளம் காப்பது குறித்து இந்த நான்கு நாடுகளுடன் தங்களது இயக்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதில் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் மண்வளம் அழிவை நோக்கி சென்று கொண்டு உள்ளது என்றும் நமது அடுத்த தலைமுறைக்கு மண்ணில் உயிர் இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் ஜக்கிவாசுதேவ் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments