Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடியை ஆதரிப்பவருக்கு வீடு வாடகைக்கு கிடையாது: தமிழ் நடிகர் மாட்டிய போர்டு!

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (19:57 IST)
எடப்பாடியை ஆதரிப்பவருக்கு வீடு வாடகைக்கு கிடையாது: தமிழ் நடிகர் மாட்டிய போர்டு!
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களுக்கு வீடு வாடகைக்கு கிடையாது என தமிழ் நடிகர் ஒருவர் தனது வீட்டின் முன் போர்டு மாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
எடப்பாடி பழனிச்சாமி தவழ்ந்து சென்று ஆட்சியை பிடித்தார் என்றும் அதன்பிறகு அந்த ஆட்சி தன்னுடையது என இருந்தார் என்றும் அதேபோல் வீடு வாடகைக்கு வருபவர்கள் தவழ்ந்து வந்து வீடு கேட்கிறார்கள் என்றும், பின்னர் வாடகைக்கு விட்ட பின்னரும் என்னையே யார் என்று கேட்கிறார்கள் என்றும் அதனால் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வீடு கிடையாது என்றும் தமிழ் துணை நடிகர் ஐசக் பாண்டியன்  என்பவர் தெரிவித்துள்ளார். 
 
அவரது இந்த விளக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் குடிகாரர்கள் மற்றும் வட மாநிலத்தவர்களுக்கு வீடு வாடகை கிடையாது என்று அவர் அறிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments