Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 40 நாள்களில் இந்தியாவில் கொரோனா அதிகரிக்கும்: அதிர்ச்சித் தகவல்!

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (19:55 IST)
அடுத்த 40 நாட்களில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளன.
 
சீனாவை அடுத்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக இருக்கும் என்றும் அடுத்த 40 நாட்கள் மிகவும் முக்கியமாக ஜனவரி மாதத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 சீனா ஜப்பான் தென் கொரியா ஹாங்காங் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தற்போது கொரோனா அதிகரித்துள்ளதாகவும் அடுத்தது இந்தியாதான் என்றும் எனவே இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது
 
ஏற்கனவே வெளிநாடுகளிலிருந்து வந்த 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments