கனடா மற்றும் மேற்கு அமெரிக்காவில் அனல்காற்று- 100 பேர் பலி!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (10:41 IST)
கனடா மற்றும் மேற்கு அமெரிக்காவில் அதிகரித்து வரும் வெப்பத்தால் 100 பேருக்கு மேல் பலியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

கனடா மற்றும் மேற்கு அமெரிக்கா ஆகிய பகுதிகளில் வெப்ப அதிகரிப்பு காரணமாக அனல் காற்று வீசிவருகிறதாம். சில மாதங்களுக்கு முன்னர் 45 டிகிரி செல்சியசாக பதிவான வெப்பநிலை, தற்போது, 49.5 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது. இதனால் 134 பேர் வரை பலியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த வெப்ப அதிகரிப்புக்கு அந்த பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயும் ஒரு முக்கியக் காரணம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments