Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செய்திகளுக்குப் பணம்... ஃபேஸ்புக் நிறுவனம் தகவல்

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (19:36 IST)
உலகில் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள்  ஃபேஸ்புக் சமூக வலைதளத்தைப்பயனப்டுத்தி வருகின்றனர்.

ஆரம்பத்தில் பயபாளர்களின் தகவல்களைத் திருடுவதாகப் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில்,ஃபேஸ்புக் பல்வேறுநடவடிக்கைகள் எடுத்து மக்களிடம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் ஃபேஸ்புக் நியூஸ் மூலமாக செய்திகளை அனுப்பி வருகின்ற நிறுவனங்களுக்கு விரைவில் பணம் செலுத்தப்போவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

எனவே வெளிநாடுகளில் உள்ள இம்முறை செய்திகளாக இந்தியாவிலும் கூடிய் விரையில் வரவாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments