Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 6 க்கு ஹெட்போன், டெம்பர் கிளாஸ்... கடையில் கூடிய மக்கள் கூட்டம் ! சீல் வைத்த அதிகாரிகள்

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (19:27 IST)
இன்றைய நவீன உலகில் தொழில் நுட்பம் சார்ந்த பொருள்களுக்கு ஏகப்பட்ட டிமாண் உள்ளது.  அதை நிரூபிக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஒரு செல்போன் கடையில் ரூ.  6 க்கு  ஹெட்போன் மற்றும் டெம்பர் கிளாஸ் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது.

இதையொட்டி முதலில் வரும் 100 நபர்களுக்கு இந்த ஆஃபர் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதனால் குறைந்த விலையில் பொருட்களை வாங்க மக்கள் திரண்டனர். மக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவில்லை  எனப் புகார் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அரசின் அனுமதியை மீறி கடைக்கு  முன் கூட்டத்தைக் கூட்டியதற்காக கடையில் உரிமையாளருக்கு அபராதம் விதித்ததுடன்,  கொரொனா வைரஸை பரப்பும் விதத்தில் செயல்பட்டதால் மாநகராட்சி அதிகாரிகள். அக்கடைக்குச் சீல் வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே போதை ஊசியை பயன்படுத்திய 10 பேருக்கு எச்.ஐ.வி.. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!

இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா.. தேதி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

உதயநிதிக்கு உடல்நலமில்லை.. மகனுக்காக மானிய கோரிக்கையை முன்வைத்த முதல்வர்..!

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments