Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செய்திகளுக்குப் பணம்... ஃபேஸ்புக் நிறுவனம் தகவல்

செய்திகளுக்குப் பணம்... ஃபேஸ்புக் நிறுவனம் தகவல்
, புதன், 26 ஆகஸ்ட் 2020 (19:36 IST)
உலகில் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள்  ஃபேஸ்புக் சமூக வலைதளத்தைப்பயனப்டுத்தி வருகின்றனர்.

ஆரம்பத்தில் பயபாளர்களின் தகவல்களைத் திருடுவதாகப் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில்,ஃபேஸ்புக் பல்வேறுநடவடிக்கைகள் எடுத்து மக்களிடம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் ஃபேஸ்புக் நியூஸ் மூலமாக செய்திகளை அனுப்பி வருகின்ற நிறுவனங்களுக்கு விரைவில் பணம் செலுத்தப்போவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

எனவே வெளிநாடுகளில் உள்ள இம்முறை செய்திகளாக இந்தியாவிலும் கூடிய் விரையில் வரவாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ. 6 க்கு ஹெட்போன், டெம்பர் கிளாஸ்... கடையில் கூடிய மக்கள் கூட்டம் ! சீல் வைத்த அதிகாரிகள்