Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனைத்து கட்சிகளின் இடைக்கால அரசு: இலங்கை அதிபர் ஆலோசனை!

Kothapaya
, வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (07:47 IST)
இலங்கையில் அனைத்து கட்சிகளின் இடைக்கால அரசு அமைக்க இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலக வேண்டும் என பொது மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர் 
 
இந்த போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இலங்கை அதிபர் அதிரடி முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இலங்கையில் அனைத்து கட்சிகளை கொண்ட இடைக்கால அரசு அமைக்கப் பட வாய்ப்பு இருப்பதாகவும் நெருக்கடி முற்றியதால் இதுகுறித்து அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று முக்கிய ஆலோசனை செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

8 நகரங்களில் 100 டிகிரிக்கும் மேல்: தமிழகத்தில் கொளுத்தும் வெயில்!