Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய வகை மாஸ்க்கை அறிமுகம் செய்த தென் கொரிய நிறுவனம்!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (17:57 IST)
கொரோனா காரணமாக வாய் மற்றும் மூக்கை மறைக்கும் விதமாக மாஸ்க் அணிவது உலகம் முழுவதும் அத்தியாவசியமாகியுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் மாறியுள்ளன. அதில் ஒன்று மாஸ்க் அணிவது. கொரோனா பரவலை பெரிதும் கட்டுப்படுத்த இந்த மாஸ்க் அணியும் பழக்கம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் புதிய வகையிலான மாஸ்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது. கோஸ்க் என அழைக்கப்படும் இந்த மாஸ்க் மூக்கை மட்டும் மறைக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாப்பிடும் போதோ அல்லது தண்ணீர் குடிக்கும்போதே மாஸ்க்கை கழட்ட வேண்டிய தேவை இருக்காது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments