Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய வகை மாஸ்க்கை அறிமுகம் செய்த தென் கொரிய நிறுவனம்!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (17:57 IST)
கொரோனா காரணமாக வாய் மற்றும் மூக்கை மறைக்கும் விதமாக மாஸ்க் அணிவது உலகம் முழுவதும் அத்தியாவசியமாகியுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் மாறியுள்ளன. அதில் ஒன்று மாஸ்க் அணிவது. கொரோனா பரவலை பெரிதும் கட்டுப்படுத்த இந்த மாஸ்க் அணியும் பழக்கம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் புதிய வகையிலான மாஸ்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது. கோஸ்க் என அழைக்கப்படும் இந்த மாஸ்க் மூக்கை மட்டும் மறைக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாப்பிடும் போதோ அல்லது தண்ணீர் குடிக்கும்போதே மாஸ்க்கை கழட்ட வேண்டிய தேவை இருக்காது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments