புதிய வகை மாஸ்க்கை அறிமுகம் செய்த தென் கொரிய நிறுவனம்!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (17:57 IST)
கொரோனா காரணமாக வாய் மற்றும் மூக்கை மறைக்கும் விதமாக மாஸ்க் அணிவது உலகம் முழுவதும் அத்தியாவசியமாகியுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் மாறியுள்ளன. அதில் ஒன்று மாஸ்க் அணிவது. கொரோனா பரவலை பெரிதும் கட்டுப்படுத்த இந்த மாஸ்க் அணியும் பழக்கம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் புதிய வகையிலான மாஸ்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது. கோஸ்க் என அழைக்கப்படும் இந்த மாஸ்க் மூக்கை மட்டும் மறைக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாப்பிடும் போதோ அல்லது தண்ணீர் குடிக்கும்போதே மாஸ்க்கை கழட்ட வேண்டிய தேவை இருக்காது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments