Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் மசோதாவை திருப்பி அனுப்பியது துரதிர்ஷ்டம் : சசிகலா

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (17:37 IST)
நீட் மசோதாவை திருப்பி அனுப்பியது துரதிர்ஷ்டம் என சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
தமிழக சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நிலையில் அந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார் என்பது தெரிந்ததே 
 
இதனை அடுத்து ஆளுநருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது என்பதும் ஆளுநரை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நீட் மசோதாவை திருப்பி அனுப்பியது துரதிர்ஷ்டம் என அதிமுக பொதுச்செயலாளர் என்று கூறிக்கொள்ளும் சசிகலா தெரிவித்துள்ளார்
 
ஆளுநர் தனது முடிவை மறுபரிசீலனை செய்து கிராமப்புற ஏழை மக்களின் மருத்துவ கனவை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

தமிழ்நாட்டில் வாக்காளர்களாக மாறும் 6.5 லட்சம் பீகார் மக்கள்.. யாருக்கு வாக்களிப்பார்கள்?

சுதந்திர தினம் உள்பட இந்த மாதம் 15 நாட்கள் வங்கி விடுமுறை.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments