ஜெய்ஷ்-இ-முகமதுவின் பெண்கள் 'ஜிஹாத்' ஆன்லைன் பயிற்சி வகுப்பு: மசூத் அஸ்ஹர் சகோதரி தொடங்கினாரா?

Siva
புதன், 22 அக்டோபர் 2025 (16:06 IST)
பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது தனது புதிய 'ஜமாத் உல்-மும்மினாத்' மகளிர் படைக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. 'துஃபத் அல்-மும்மினாத்' எனப்படும் இந்த ஆன்லைன் வகுப்பு நவம்பர் 8 முதல் தொடங்கவுள்ளது.
 
மசூத் அஸ்ஹர் மற்றும் தளபதிகளின் பெண் குடும்ப உறுப்பினர்கள், பெண்களுக்கு 'ஜிஹாத்' குறித்த கடமைகளைக் கற்பிக்க உள்ளனர். அஸ்ஹரின் சகோதரிகளான சாடியா அஸ்ஹர் மற்றும் சமைரா அஸ்ஹர் ஆகியோர் தினமும் 40 நிமிடங்கள் வகுப்புகளை நடத்துவார்கள். இதில் சேர ஒருவருக்கு 500 பாகிஸ்தான் ரூபாய் நன்கொடையாக வசூலிக்கப்படுகிறது.
 
பாகிஸ்தானின் சமூக கட்டுப்பாடுகளை பயன்படுத்தி, தற்கொலை தாக்குதல்களுக்கு பயன்படுத்தும் வகையில், ஐ.எஸ்.ஐ.எஸ். பாணியில் பெண்களை ஆட்சேர்ப்பு செய்ய ஜெய்ஷ்-இ-முகமது ஆன்லைன் தளத்தை பயன்படுத்துகிறது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்களை தவிர்க்கவும்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கையால் பரபரப்பு!

ஜெய்ஷ்-இ-முகமதுவின் பெண்கள் 'ஜிஹாத்' ஆன்லைன் பயிற்சி வகுப்பு: மசூத் அஸ்ஹர் சகோதரி தொடங்கினாரா?

ஏர் இந்தியாவின் முக்கிய அதிகாரி தங்கியிருந்த அறையில் மர்ம மரணம்: தற்கொலை குறிப்பும் இல்லை!

இதுகூட தெரியவில்லையா? ஆர்ஜேடி வேட்பாளர் ஸ்வேதா சுமன் வேட்புமனு நிராகரிப்பு..!

மாணவர்களை 3 மணிக்கே வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள்: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments