Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பயணாளரின் நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட சேவை மைய அதிகாரிகள்… 5 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு!

பயணாளரின் நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட சேவை மைய அதிகாரிகள்…  5 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு!
, புதன், 9 ஜூன் 2021 (18:21 IST)
ஐபோன் நிறுவனம் பாதிக்கப்பட்டவருக்கு 5 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சம்மந்தப்பட்ட அந்த பெண் தனது ஐபோனை ரிப்பேர் செய்ய சேவை மையத்தில் கொடுத்துள்ளார். அங்கு பணியாற்றிய இரு நபர்கள் போனில் இருந்த அந்த பெண்ணின் நிர்வானப் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவரின் பேஸ்புக் ப்ரொபைலில் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அந்த பெண் மன உளைச்சல் அடைந்த நிலையில் 5 மில்லியன் டாலர் நிவாரண நிதி கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அதையடுத்து ஐபோன் நிறுவனம் அந்த தொகையைக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

11 ஆம் வகுப்பு நுழைவுத்தேர்வு ரத்து - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு