Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் - அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவிப்பு

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (21:23 IST)
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வரும் 30 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார தடையால் சமீபத்தில் அந்த நாட்டில் புரட்சி ஏற்பட்டது. இதில். இலங்கை அதிபர் கோத்தபய வீட்டை மக்கள் சூறையாடினர். மகிந்த ராஜபக்சேவின் வீட்டை தீயிட்டு கொளுத்தினர்.

இதையடுத்து, கோத்தபய நாட்டை விட்டு தப்பியோடினார். அவரது சகோடர்களான, மஹிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே இருவரும் வரும் ஜூலை 28 வரை நாட்டை விட்டு செல்ல உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

இந்த நிலையில், புதிய அதிபராக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கே ,   நிதி நெருக்கடியால்  நாடு சிக்கியுள்ள நிலையிலும் வரும் 30 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள்தாக தகவல் வெளியாகிறது.

அதன் பின்னர், வரும் செல்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இந்தப் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என கூறப்படுகிறது.

மேலும். இந்த இடைக்கால பட்ஜெட் இலங்கையில் சரிந்துள்ள பொருளாரத்தை மீட்பதில் கவனம் செலுத்தும் எனவும் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு  நிவாரணம் வழங்கும் என ஆளுங்கட்சி பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த மாதம் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்த விமானி.. அதற்குள் விதி முடிந்தது..!

இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.200 உயர்வு.. தொடர் ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments