Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா ஆய்வு தகவலை திருட முயற்சி: இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த மைக்ரோசாப்ட்

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (20:07 IST)
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி தகவல்களை திருட முயற்சி நடப்பதாக மைக்ரோசாப்ட் எச்சரித்துள்ளது 
 
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ’ரஷ்யா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஹேக்கர்கள் இந்தியர்களின் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி தகவல்களை திருட முயற்சிப்பதாகவும் சைபர் தாக்குதல் மூலம் அந்த தகவல்களை திருட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது 
 
எனவே கொரோனா ஆராய்ச்சி தடுப்பு நிறுவனங்கள் ஹேக்கர்களிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி நிறுவனங்களின் பாஸ்வேர்டை திருட ரஷ்யாவின் ஒரு ஹேக்கிங் நிறுவனமும் வட கொரியாவின் ஒரு ஹேக்கிங் நிறுவனமும் ஏற்கனவே 3 முறை முயற்சித்துள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வக்பு சட்டத்தை அமல்படுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை: மம்தா பானர்ஜிக்கு எச்சரிக்கை..!

படிப்படியாக குறைந்து வரும் தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

டிரம்பின் வரிவிதிப்பு எல்லாம் சும்மா.. உச்சத்திற்கு சென்றது பங்குச்சந்தை..!

மோடிக்காக 14 வருஷம் செருப்பு போடல.. அரியானாவில் ஒரு அண்ணாமலை! - பிரதமர் மோடி செய்த நெகிழ்ச்சி செயல்!

மதக்கலவரம், தங்கம் விலை உயரும்.. புதிய வைரஸ்..? - ராமேஸ்வர பஞ்சாங்கத்தில் அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments