Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு உதவ தயாராக இருக்கிறோம்… பிரான்ஸ் அதிபர் உதவிக்கரம்!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (18:17 IST)
கொரோனா தொற்றுப் பரவலை எதிர்கொள்வதில் இந்தியாவுக்கு உதவ தயாராக இருக்கிறோம் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

சீனாவில் தொடங்கிய கோவிட்19 வைரஸ் தொற்று இப்போது இந்தியாவில் உக்கிரத்தாண்டவம் ஆடிவருகிறது. முதல் அலைப் பரவலை விட இரண்டாம் அலையில் உச்சத்தைத் தொட்டு வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் பல மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் மருந்துகள் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments