Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்ஸிஜன் தேவையைக் குறைக்கும் மருந்துக்கு மத்திய அரசு அனுமதி!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (18:02 IST)
கொரோனா சிகிச்சையில்  இண்டெர்பெரான் ஆல்ஃபா 2பி எனும் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் பல மருத்துவமனைகளில் பல நோயாளிகள் உயிரிழந்துவருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில் கொரோனா சிகிச்சையின் போது ஆக்ஸிஜன் தேவையைக் குறைக்கும் இண்டெர்பெரான் ஆல்ஃபா 2பி என்ற விராஃபின் மருந்தைப் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

200 வருடங்களுக்கு முந்தைய காண்டம்.. நெதர்லாந்து மியூசித்திற்கு குவியும் சுற்றுலா பயணிகள்..!

20 லட்ச ரூபாய் நகையை தூக்கி கொண்டு சென்ற குரங்கு.. சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments