Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான், நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்! - மக்கள் அதிர்ச்சி!

Prasanth Karthick
வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (08:57 IST)

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் அருகே இந்திய நேரப்படி அதிகாலை 5.14 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல்கல் இன்னும் வெளியாகவில்லை.

 

அதேபோல இன்று அதிகாலை 2.36 மணி அளவில் நேபாளத்தில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இந்தியாவின் அண்டை நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்க சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments