Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா 4.0: உலக நாடுகளுக்கு எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (18:33 IST)
2020 ஆம் ஆண்டு ஆரம்பித்த கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று அலைகள் தோறிவிட்ட நிலையில் 4வது அலை வரும் ஜூன் ஜூலை மாதத்தில் தோன்றும் என எச்சரிக்கை விடப்பட்டதால் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளனர் 
 
வரும் ஜூன் ஜூலை மாதங்களில் கொரோனா 4வது அலை வரும் என்றும் தற்போது கொரோனா  கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் இன்னும் ஓரிரு மாதங்களில் 4வது அலை உருவாகக்கூடும் கொரோனா நிபுணர்கள் குழு தலைவர் எச்சரிக்கை செய்துள்ளார்
 
 4வது அடுத்து வேகமாக பரவும் என்றாலும் முந்தைய அலைகளை போல தீவிரமாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments