Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா 4.0: உலக நாடுகளுக்கு எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (18:33 IST)
2020 ஆம் ஆண்டு ஆரம்பித்த கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று அலைகள் தோறிவிட்ட நிலையில் 4வது அலை வரும் ஜூன் ஜூலை மாதத்தில் தோன்றும் என எச்சரிக்கை விடப்பட்டதால் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளனர் 
 
வரும் ஜூன் ஜூலை மாதங்களில் கொரோனா 4வது அலை வரும் என்றும் தற்போது கொரோனா  கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் இன்னும் ஓரிரு மாதங்களில் 4வது அலை உருவாகக்கூடும் கொரோனா நிபுணர்கள் குழு தலைவர் எச்சரிக்கை செய்துள்ளார்
 
 4வது அடுத்து வேகமாக பரவும் என்றாலும் முந்தைய அலைகளை போல தீவிரமாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments