Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகதிகளுக்கு அடைக்கலம் தந்தால் மாதம் ரூ.35,000: அரசின் அதிரடி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (18:30 IST)
அகதிகளுக்கு அடைக்கலம் தந்தால் மாதம் ரூ.35,000: அரசின் அதிரடி அறிவிப்பு!
அகதிகளுக்கு அடைக்கலம் தந்தால் மாதம் 35 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே தற்போது போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில் உக்ரைன் நாட்டில் இருந்து அகதிகளாக அந்நாட்டு மக்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகின்றனர்
 
இந்த நிலையில் உக்ரைன் அகதிகளுக்கு அடைக்கலம் அடைக்கலம் தரும் குடும்பத்திற்கு மாதம் 35 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது 
 
இதுவரை 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக வெளியேறிய நிலையில் பிரிட்டனில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளத்தில் மூழ்கிய வங்கி.. ரொக்கம், லாக்கரில் உள்ள நகைகள் என்ன ஆனது.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

அஜித் குமார் கொலை வழக்கு.. தவெக போராட்டம் குறித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இன்று முதல் பொறியியல் கலந்தாய்வு.. மாணவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

இந்திய வீரருக்கு சிலை வைத்து போற்றும் இத்தாலி! - யார் இந்த யஷ்வந்த் காட்கே?

8,000க்கும் அதிகமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி.. தடுமாறும் தமிழக கல்வித்துறை..!

அடுத்த கட்டுரையில்
Show comments