Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகதிகளுக்கு அடைக்கலம் தந்தால் மாதம் ரூ.35,000: அரசின் அதிரடி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (18:30 IST)
அகதிகளுக்கு அடைக்கலம் தந்தால் மாதம் ரூ.35,000: அரசின் அதிரடி அறிவிப்பு!
அகதிகளுக்கு அடைக்கலம் தந்தால் மாதம் 35 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே தற்போது போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில் உக்ரைன் நாட்டில் இருந்து அகதிகளாக அந்நாட்டு மக்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகின்றனர்
 
இந்த நிலையில் உக்ரைன் அகதிகளுக்கு அடைக்கலம் அடைக்கலம் தரும் குடும்பத்திற்கு மாதம் 35 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது 
 
இதுவரை 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக வெளியேறிய நிலையில் பிரிட்டனில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15 ஆயிரத்திற்காக பண்ணை அடிமையான சிறுவன்! சடலமாக திரும்பிய சோகம்! - என்ன நடந்தது?

படிக்கட்டில் பயணம் செய்தால் ரூ.1000 அபராதம்! - தெற்கு ரயில்வே அதிரடி முடிவு!

அண்டர்கிரவுண்டில் பார்க்கிங் கட்ட கூடாது: முதல் மாடிக்கு மாற்றுங்கள்: துணை முதல்வர்..!

பற்றி எரிகிறது பாகிஸ்தான்.. தண்ணீர் பிரச்சனையால் அரசுக்கு எதிராக போராட்டம்.. 2 பேர் பலி..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments