Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.18 கோடி நெக்லஸை விற்றதாக இம்ரான் கான் மீது புகார்

ரூ.18 கோடி  நெக்லஸை விற்றதாக இம்ரான் கான் மீது புகார்
, புதன், 13 ஏப்ரல் 2022 (23:20 IST)
வெளிநாட்டில் பரிசாக  வழங்கப்பட்ட   விலையுயர்ந்த நெக்லஸை  விற்பனை செய்ததாக முன்னாள் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது புகார் எழுந்துள்ளது.

பாக்கிஸ்தான் நாட்டில் அரசியல் நெருக்கடி இருந்த நிலையில்,  கடந்த 10 ஆம் தேதி பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசு தோல்வியுற்றது.  எனவே பிரதமராக ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில்,   இம்ரான் கான் ஆட்சிக் காலத்தில்,    வெளிநாட்டில் அவருக்கு  ரூ.18 கோடி மதிப்புள்ள  நெக்லஸ் அளிக்கப்பட்டதாகவும், அதைத் தன் உத வியாளர் மூலம் ரூ.18 கோடிக்கு  நகை க்கடையில் விற்கப்பட்டதாகவும் புகார்  எழுந்தது.

இதுகுறித்து தேசிய  புலனாய்வு விசாரணை குழு  விசாரணை செய்து வருகிறது.
பிரதமர்  வெளி நாட்டில்  பரிசுப் பொருட்கள் பெற்றால் அதை      அரசுக் கருவூலகத்தில் சேர்க்க வேண்டுமென்பது  குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள் கூட்டம்: கூடுதல் பாதுகாப்பு!