Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.2 லட்சம் கோடி சொத்துகளுக்கு பிள்ளைகள் வாரிசு அல்ல- செல்வந்த தம்பதியர் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (17:07 IST)
ஆஸ்திரேலிய நாட்டில் மிகப்பெரிய பணக்காரர் ஆண்ட்ரூ ட்விக்கி. இவரது மனைவி நிக்கோவா. இந்தத் தம்பதியர் தங்களுக்குச் சொந்தமான ரூ.2 லட்சம் கோடி சொத்துகளை தொண்டு நிறுவனங்களுக்கு அளிப்பதாக அறிவித்துள்ளனர்.

மேலும், தங்களின் சொத்துகளுக்கு தங்களின் பிள்ளைகள் வாரிசுகளாக இருக்க மாட்டார்கள் என அறிவித்து, தங்களின் ரூ.2 லட்சம் கோடி சொத்துகளை பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்குகொடுக்கவுள்ளதா அறிவித்துள்ளனர்.

உள் நாட்டு ஆதரவு, மாணவர்களின் கல்வி, கேன்சர் ஆராய்ச்சி உள்ளிட்ட அமைப்புகளாகச் செயல்படும் தொண்டு நிறுவனங்களுக்கு அளிப்பதாக  வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர்.

தன்னலமற்ற பணக்காரத் தம்பதிகளின் இந்த முடிவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓபிஎஸ் இன்று அவசர ஆலோசனை.. பாஜக கூட்டணியில் இருந்து விலக முடிவா?

சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து! மாநகராட்சி அறிவிப்பு..!

ஆபரேஷன் சிந்தூர்' குறித்து அவதூறு பரப்பிய ஆசிரியை.. ஒரு படித்தவர் இப்படி செய்யலாமா? நீதிமன்றம் கண்டனம்..!

பணி நேரத்தில் தூங்கிய டாக்டர்.. பரிதாபமாக பலியான நோயாளி உயிர்..!

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி தாக்கியதால் பரபரப்பு.. மக்கள் வெளியேற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments