ஜே.இ.இ தேர்வு எழுதாமலேயே ஐஐடியில் மாணவர்களை சேர்க்க புதியதிட்டம்

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (16:59 IST)
ஜே.இ.இ தேர்வு எழுதாமலேயே ஐஐடியில்  மாணவர்களை சேர்க்கும் திட்டத்தின் கீழ் பிஎஸ்சி பட்டப்படிப்பு தொடங்க வழிகை செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பலரும் வரவேற்கு அளித்துள்ளனர்.

கிராமப்புற,பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோரும் ஜே.இ.இ தேர்வு எழுதாமலேயே ஐஐடியில் சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சென்னை, கோவைபோன்ற தமிழ் நாட்டின் முக்கிய நரங்கள் முதல் சிறு நகரங்கள் கிராமங்கள் வரை பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்களும், பல்வேறு பொருளாதார பின்னணி கொண்ட மாணவர்களும் இந்தப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு கல்விக் கட்டண சலுகை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. எனவே 80க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 100 சதவீத கல்வி உதவித்தோகை வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடியாருக்கு தொடர்பு! வழக்குத் தொடரப் போகிறேன்! - செங்கோட்டையனால் பரபரப்பு!

எடப்பாடியை முதல்வராக்கியவன் நான்! கட்சியை ஒருங்கிணைக்கதான் முயன்றேன்! - செங்கோட்டையன் வேதனை!

டெல்லிக்கு பாண்டவகளால் நிறுவப்பட்ட பெயரை வைக்க வேண்டும்.. அமித்ஷாவுக்கு பாஜக எம்பி கடிதம்..!

தொடர்ந்து ஒரே லிமிட்டில் ஏறி இறங்கும் தங்கம்! இனி இதுதான் விலையா? - இன்றைய நிலவரம்!

தேர்தலுக்கு முன்போ, பின்போ யாருடனும் கூட்டணி இல்லை.. பிரசாந்த் கிஷோர் உறுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments