Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜே.இ.இ தேர்வு எழுதாமலேயே ஐஐடியில் மாணவர்களை சேர்க்க புதியதிட்டம்

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (16:59 IST)
ஜே.இ.இ தேர்வு எழுதாமலேயே ஐஐடியில்  மாணவர்களை சேர்க்கும் திட்டத்தின் கீழ் பிஎஸ்சி பட்டப்படிப்பு தொடங்க வழிகை செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பலரும் வரவேற்கு அளித்துள்ளனர்.

கிராமப்புற,பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோரும் ஜே.இ.இ தேர்வு எழுதாமலேயே ஐஐடியில் சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சென்னை, கோவைபோன்ற தமிழ் நாட்டின் முக்கிய நரங்கள் முதல் சிறு நகரங்கள் கிராமங்கள் வரை பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்களும், பல்வேறு பொருளாதார பின்னணி கொண்ட மாணவர்களும் இந்தப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு கல்விக் கட்டண சலுகை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. எனவே 80க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 100 சதவீத கல்வி உதவித்தோகை வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாரது? பசங்களுக்கு பஸ்ஸை நிறுத்தாம போனது? - மாணவன் புகாரில் அமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

விஐபி தரிசனத்திற்கு தடை செய்ய மனு தாக்கல்: வழக்கை விசாரணை செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம்..!

அண்ணா பல்கலை விவகாரம்.. பத்திரிகையாளர்களின் போன்களை பறிமுதல் செய்தது ஏன்? ஈபிஎஸ் கேள்வி

வேங்கை வயல் வழக்கு.. வேறு நீதிமன்றத்திற்கு திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

மகா கும்பமேளாவில் பக்தர்கள் பலியான விவகாரம்.. நாடாளுமன்றத்தில் பெரும் அமளி..!

அடுத்த கட்டுரையில்
Show comments