Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோழியுடன் , குத்துச் சண்டை போடும் பூனை.... ஜெயித்தது யார் ?

Webdunia
வெள்ளி, 22 நவம்பர் 2019 (22:02 IST)
இந்த உலகில் பிறப்பெடுத்த எல்லா உயிர்களுக்குமே ஒரு வித சுபாவம் உண்டு. அந்த வகையில் நாய்களும் , பூனைகளும் பெரிய ஆச்சர்யமானவை. இவற்றை வீட்டில்  செல்லப்  பிராணிகளாக வளர்த்து பிள்ளைகளைப் போல் பராமரித்து வருகின்றனர். இவற்றிற்கு அழகு மற்றும் பேசன் ஷோ கூட நடைபெறுகிறது.
இந்நிலையில், இன்று வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
 
அதில், ஒரு வீட்டில் ஜன்னலுக்கு வெளியே நின்றிகொண்டிருக்கும், பூனையும், கோழியும் ஒன்றுகொன்று சண்டையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
 
இந்த வீடியோவை பதிவிட்டுள்ளதாவது. புலியின் கண்களைக் கொண்டுள்ள பூனை, நகத்தால் கோழியைக் கீறுகிறது. பதிலுக்கு கோழி, பாய்ந்து பாய்ந்து பூனையை தனது அலகால் கொத்துகிறது. பின்னர் இரண்டும் தனியாக விலகிச் சென்று விட்டது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தி.மு.க.வை மட்டுமே நம்பி விசிக இல்லை: தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் எடுப்போம்: திருமாவளவன்

இந்தியாவில் உச்சநீதிமன்றத்தால் தான் உள்நாட்டு போர் ஏற்படுகிறது: பாஜக எம்பி

எல்லா பேருந்து நிலையத்திற்கும் கருணாநிதி பெயரா? மன்னார்குடி பேருந்து நிலைய பெயர் மாற்றத்திற்கு சீமான் கண்டனம்!

திமுக கூட்டணியில் பாமக? விடுதலை சிறுத்தைகள் விலகுகிறதா? முதல்வர் விளக்கம்..!

சமூக மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு! சென்னையில் 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments