Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தானின் குண்டுவெடிப்பு 9 பேர் பலி

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (23:44 IST)
ஆப்கானிஸ்தானில்  கடந்த வாரம் ஒரு மசூதிக்கு அருகில் உள்ள பள்ளியில் குண்டு வெடித்து, 33 ஷியா பக்தர்கள் உயிரிழந்த நிலையில், இன்றூம் குண்வெடித்ததில், 9 பேர் உயிரிழந்துள்ளனர்.  இது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இன்று வடக்கு பகுதியில் இரண்டு இடங்களில் வெடிகுண்டு வெடித்ததில் 9 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல், ஷியா பிரிவினர் வசிக்கும்  பார்க மாகாண தலை  நகர் மசார் –இ- ஷரிபில் இரண்டு வாகனங்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்புகளுக்கும் பொறுப்பேற்கவில்லை எனினிலும்  தலிபான் படையினர் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments