Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தானின் குண்டுவெடிப்பு 9 பேர் பலி

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (23:44 IST)
ஆப்கானிஸ்தானில்  கடந்த வாரம் ஒரு மசூதிக்கு அருகில் உள்ள பள்ளியில் குண்டு வெடித்து, 33 ஷியா பக்தர்கள் உயிரிழந்த நிலையில், இன்றூம் குண்வெடித்ததில், 9 பேர் உயிரிழந்துள்ளனர்.  இது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இன்று வடக்கு பகுதியில் இரண்டு இடங்களில் வெடிகுண்டு வெடித்ததில் 9 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல், ஷியா பிரிவினர் வசிக்கும்  பார்க மாகாண தலை  நகர் மசார் –இ- ஷரிபில் இரண்டு வாகனங்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்புகளுக்கும் பொறுப்பேற்கவில்லை எனினிலும்  தலிபான் படையினர் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments