Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாணவர்களுடன் படுக்கையை பகிர்ந்த விளையாட்டு ஆசிரியை..

மாணவர்களுடன் படுக்கையை பகிர்ந்த விளையாட்டு ஆசிரியை..
, சனி, 10 ஆகஸ்ட் 2019 (16:36 IST)
அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுடன் படுக்கையை பகிர்ந்த விளையாட்டு ஆசிரியையை போலீஸில் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்க சட்டப்படி 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுடன் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் உறவு வைத்து கொண்டால், (அவர்கள் ஒத்துழைப்புடன் உறவு வைத்து கொண்டாலும்) அது பாலியல் பலாத்காரமாக கருதப்படும்.

இந்நிலையில் அமெரிக்காவின் இல்லினொய்ஸ் என்கிற பள்ளியில் விளையாட்டு ஆசிரியையாக பணிபுரிந்து வந்த ஹேய்லே ரீனு, அந்த பள்ளியில் பயிலும் 13 வயது மாணவர்கள் சிலருடன் படுக்கையை பகிர்ந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இந்த விஷயம் பள்ளி நிர்வாகத்திற்கு தெரியவர, போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் ஹேய்லேவை கைது செய்து சிறையில் வைத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தில்லி - லாகூர் பேருந்து சேவையை நிறுத்திய பாகிஸ்தான் !