12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: கூகுள் தாய் நிறுவனம் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (18:29 IST)
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் என்ற நிறுவனம் பன்னிரண்டாயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னால் அமேசான் நிறுவனத்தில் இருந்து 18,000 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அதேபோல் மைக்ரோசாப்ட் நிறுவனத்திலிருந்து பத்தாயிரம் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர் 
 
இந்த நிலையில் தற்போது கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் என்ற நிறுவனத்தில் இருந்து 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப் போவதாக அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இதனால் நான் நிறுவனத்தின் பணி புரியும் ஊழியர்கள் கடும் அச்சத்துடன் உள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்புமணி தான் பாமக தலைவர்.. மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம்: தேர்தல் ஆணையம்..!

புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ!.. சொந்த ஊரில் காரியம் சாதிக்க முடியாத புஸ்ஸி ஆனந்த்..

தனி நீதிபதி தீர்ப்பு சட்டம்-ஒழுங்கைப் பாதித்தது: திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

புதைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமியின் உடல் மாயம்.. தஞ்சை அருகே பரபரப்பு..!

மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம்.. 14 வயது மகளின் கழுத்தை பிளேடால் அறுத்த கணவர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments