Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் பால் பொருட்களின் விலை உயர்வு !

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (18:22 IST)
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து தனியார் பால் பொருட்களின் விலையும் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

இதையடுத்து,  இன்று முதல்  தனியார் பால் நிறுவனங்களும் தங்களின் பால் பொருட்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.

எனவே, ஹரிடேஸ், திருமலா, ஜெர்சி, வல்லபா, சீனிவாசா போன்ற தனியார் பால் நிறுவங்கள் பால் லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்துவதாகவும், தயிர் விலை லிட்டருக்கு ரூ.2  ( ரூ72 லிருந்து ரூ.74 )உயர்த்தியுள்ளது.

 ALSO READ: விலை உயர்ந்தது ஆவின் நெய் – விலை விவரம் உள்ளே!

ஆவின் பொருட்கள் விலை உயர்வைத் தொடர்ந்து தனியார் பால்  நிறுவனங்களும் தங்களின் பொருட்களை விலை உயர்த்தியுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments