Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் பால் பொருட்களின் விலை உயர்வு !

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (18:22 IST)
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து தனியார் பால் பொருட்களின் விலையும் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

இதையடுத்து,  இன்று முதல்  தனியார் பால் நிறுவனங்களும் தங்களின் பால் பொருட்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.

எனவே, ஹரிடேஸ், திருமலா, ஜெர்சி, வல்லபா, சீனிவாசா போன்ற தனியார் பால் நிறுவங்கள் பால் லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்துவதாகவும், தயிர் விலை லிட்டருக்கு ரூ.2  ( ரூ72 லிருந்து ரூ.74 )உயர்த்தியுள்ளது.

 ALSO READ: விலை உயர்ந்தது ஆவின் நெய் – விலை விவரம் உள்ளே!

ஆவின் பொருட்கள் விலை உயர்வைத் தொடர்ந்து தனியார் பால்  நிறுவனங்களும் தங்களின் பொருட்களை விலை உயர்த்தியுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments