Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் நீதிபதியாக பதவியேற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்!

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (20:37 IST)
அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய பெண் நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.

அமெரிக்க நாட்டில் அதிபர் புதின் தலைமையிலான  ஆட்சி நடந்து வருகிறது.

அங்குள்ள டெக்சாஸ் மாகாணத்தில், ஹாரிஸ்க வுண்டி சிவில் நீதிமன்றத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய மன் பிரீத் மோனிகா சிங் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக  வக்கீலாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், அவர் இந்த ஆண்டு அந்த நீதிமன்றத்தில் நீதிபதியகா பதவியேற்றுள்ளார்.

இதுதொடர்பாக ஹாஸ்டன் நகர் மேயர் , புதிய நீதிபதியாக பதவியேற்றுள்ள மன்பிரீத் சிங்கிற்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென விமானத்தின் உள்ளே வந்த தேனீக்கள் கூட்டம்.. பயணிகள் அதிர்ச்சி.. என்ன நடந்தது?

இமாச்சல பிரதேச வெள்ளம்: சரியான நேரத்தில் நாய் குரைத்து எச்சரித்ததால், 67 பேர் உயிர் தப்பிய அதிசயம்..

பள்ளி வேனில் ரயில் மோதிய விபத்து! கேட் கீப்பர் காரணம் இல்லையா? - ரயில்வே அளித்த புது விளக்கம்!

ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தி கொசு ஒழிப்பு.. சந்திரபாபு நாயுடுவின் மாஸ் திட்டம்..!

டெக்ஸாஸை முக்கால் மணி நேரத்தில் மூழ்கடித்த வெள்ளம்! 81 பேர் பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments