Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் நீதிபதியாக பதவியேற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்!

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (20:37 IST)
அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய பெண் நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.

அமெரிக்க நாட்டில் அதிபர் புதின் தலைமையிலான  ஆட்சி நடந்து வருகிறது.

அங்குள்ள டெக்சாஸ் மாகாணத்தில், ஹாரிஸ்க வுண்டி சிவில் நீதிமன்றத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய மன் பிரீத் மோனிகா சிங் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக  வக்கீலாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், அவர் இந்த ஆண்டு அந்த நீதிமன்றத்தில் நீதிபதியகா பதவியேற்றுள்ளார்.

இதுதொடர்பாக ஹாஸ்டன் நகர் மேயர் , புதிய நீதிபதியாக பதவியேற்றுள்ள மன்பிரீத் சிங்கிற்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments