Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவனின் மர்ம உறுப்பை கரகரவென கட் செய்த மனைவி

Webdunia
வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (09:38 IST)
கணவன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகித்த மனைவி கணவனின் மர்ம உறுப்பை கத்திரிக்கோலால் கட் செய்துள்ளார்.
சீனாவின் ஜியாங்சி மாகாணத்தை சேர்ந்தவர் லீ. இவருக்கு சமீபத்தில் திருமண ஆனது. லீ நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். லீ அவ்வப்போது வீட்டிற்கு லேட்டாக வந்துள்ளார். அதேபோல் பல சமயம் தொடர்ச்சியாக போனில் பேசி வந்துள்ளார்.
 
இதனால் லீ வேறு பெண்களுடன் தொடர்பில் உள்ளார் என சந்தேகித்த மனைவி, கணவனான லீயை வேறு பெண்களுடன் பேசக்கூடாது, பழகக்கூடாது, சிரிக்ககூடாது என எச்சரித்துள்ளார்.
 
ஒருகட்டத்தில் லீ மீதான சந்தேகம் அதிகரிக்கவே, லீயின் மனைவி லீ குளித்துக்கொண்டிருக்கும் போது கத்திரிக்கோலை எடுத்து அவரது அந்தரங்க உறுப்பை கட் செய்துள்ளார்.
 
இதனால் வலியால் துடித்த லீ, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

நீதிபதி வீட்டில் தீ விபத்து.. கத்தை கத்தையாய் ரூபாய் நோட்டுக்களை பார்த்த தீயணைப்பு வீரர்கள்..!

சம்பளம் குறைக்கப்பட்டதால் அதிருப்தி.. பேருந்துக்கு தீ வைத்த டிரைவர்.. 4 பேர் பரிதாப பலி..!

விஜய்க்கு எதிராக கமல்ஹாசனை களமிறக்க திமுக திட்டமா? நாளை முக்கிய அறிவிப்பு..!

அஸ்வின் வீடு இருக்கும் சாலைக்கு அவரது பெயர்: சென்னை மாநகராட்சி முடிவு..!

அடுத்த கட்டுரையில்