Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் பயங்கர நிலச்சரிவு… மீட்பு குழுவினர் தீவிரம்

Webdunia
புதன், 24 ஜூலை 2019 (19:01 IST)
சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது சூயஸ்ஹோ மாகாணம். இந்த மாகாணத்தின் லியூ பன்ஷூய் நகரின் மலை கிராமம் ஒன்றில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 21 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.

இது குறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு 11 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் தற்போது வரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 34 பேர் மாயமாகி காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் காணாமல் போனவர்களை, மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments