Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என் வாழ்க்கையில் இதுவே முதல் முறை! பிக் பாஸை உருக வைத்த ரித்விகா!

என் வாழ்க்கையில் இதுவே முதல் முறை! பிக் பாஸை உருக வைத்த ரித்விகா!
, ஞாயிறு, 2 செப்டம்பர் 2018 (15:12 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மன நிலையில் காணப்படுவது அனைவரும் அறிந்ததே. 
 


மகத் ,மும்தாஜ் , ஐஸ்வர்யா ,டேனியல், பாலாஜி என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் கோபத்தில் சக போட்டியாளர்களை குறை சொல்வதை கண்டிருப்போம். அந்தவகையில இப்போது் ரித்விகா மீதும் குறை சொல்ல  ஆரம்பித்து உள்ளார்கள். ஆனால் அவரை பொறுத்தவரை தான் போட்டியில் பங்கேற்க வந்திருக்கிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்.

இந்நிலையில் அவர் இந்த வார இறுதியில் கமல் ஹாசனுடன் பேசினார். அப்போது தான் இதுவரை தன் அம்மாவை கட்டிப்பிடித்து அழுததில்லை. என் வாழ்க்கையில் முதல் முறையாக நான் அப்படி அழுதது பிக்பாஸ் வீட்டில் தான் என கூறினார். ரித்விகா அழுததை பலரும் அப்போது தான் பார்த்திருப்பார்கள்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உணர்ச்சி ததும்ப முத்தக்காட்சி ! ரத்தக்களறி மிகுந்த ராம் கோபால் வர்மாவின் புதிய டிரைலர்..