Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலுக்கு முதல் குரல் கொடுத்த திரையுலக பிரபலம் மரணம்

Webdunia
புதன், 25 ஏப்ரல் 2018 (20:27 IST)
பழம்பெரும் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி சென்னையில் இன்று உடல்நலக்கோளாறு காரணமாக காலமானார். அவருக்கு வயது 87
 
கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான படம் 'களத்தூர் கண்ணம்மா. இந்த படத்தில் இடம்பெற்ற 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' என்ற பாடலை பாடியவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி. இந்த பாடல் மட்டுமின்றி பல குழந்தை நட்சத்திரங்களுக்காக பல பாடல்களை இவர் பாடியுள்ளார்.
 
மேலும் காதல் பாடல் முதல் பக்தி பாடல்கள் வரை சுமார் 500க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடியுள்ளார். இவர் கமல்ஹாசன் நடித்த 'நாயகன்' என்ற படத்திற்காக பாடிய 'நான் சிரித்தால் தீபாவளி' என்ற பாடல் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் கடந்த சில காலமாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்த எம்.எஸ்.ராஜேஸ்வரி இன்று மாலை காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments