Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்ஜிஆர் நினைவு நாளில் ‘தலைவி’ படக்குழு செய்யப்போவது இதுதான்!

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (19:51 IST)
எம்ஜிஆர் நினைவு நாளில் ‘தலைவி’ படக்குழு செய்யப்போவது இதுதான்!
நாளை எம்ஜிஆர் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட உள்ள நிலையில் தலைவி படக்குழுவினர் எம்ஜிஆர் குறித்த புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளனர் 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தலைவி. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தை வரும் ஏப்ரல் மாதம் திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கேற்ற வகையில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது 
 
இந்த நிலையில் இந்த படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் நடித்துள்ள அரவிந்த்சாமியின் பர்ஸ்ட் லூக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளது. நாளை எம்ஜிஆர் நினைவு தினத்தை ஒட்டி இந்த போஸ்டர் வெளியாக இருப்பதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது
 
ஏற்கனவே இந்த படத்தில் எம்ஜிஆர் போலவே தத்ரூபமாக அரவிந்த்சாமி நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில் நாளை வெளியாகும் இந்த போஸ்டர் எம்ஜிஆர் ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆகஸ்ட்டில் தொடங்குகிறதா கமல் - அன்பறிவ் படப்பிடிப்பு.. வாய்ப்பே என சொல்லும் படக்குழு..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் கமல் மகள் மட்டுமல்ல.. கமலும் இருக்கின்றாரா? ஆச்சரிய தகவல்..!

நான் விரும்பிப் பாடவில்லை… இயக்குனர்கள்தான் வற்புறுத்துகிறார்கள் –அனிருத் பகிர்ந்த சீக்ரெட்!

தனுஷுடன் நான் இணையும் படம் மைல்கல்லாக இருக்கும்… மாரி செல்வராஜ் நம்பிக்கை!

ப்ரதீப் ரங்கநாதனின் LIK ரிலீஸ் தாமதம்… காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments