Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பத்து விருதுகள் பத்தாது, இன்னும் வேண்டும் அடுத்த வருடத்தில்: பார்த்திபன்

parthiban
, வெள்ளி, 22 ஜூலை 2022 (19:50 IST)
68வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் திரையுலகிற்கு மொத்தம் 10 விருதுகள் கிடைத்துள்ளன இதில் ஐந்து விருதுகள் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படத்திற்கும் இரண்டு விருதுகள் மண்டேலா திரைப்படத்திற்கும் மூன்று விருதுகள் சிவரஞ்சினியும் சில பெண்களும் திரைப்படத்திற்கும் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பத்து விருதுகள் பத்தாது என்றும் அடுத்த வருடம் இன்னும் அதிக விருதுகள் தமிழ் திரை உலகிற்கு வேண்டும் என்று நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
எனக்குத் தெரியும் !
என்ன பாடாய்படுத்தும் இவ்விருதுகள் என…
அவ்வுவகையுடன் வாழ்த்துகிறேன் 
சூரரைப் போற்று
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
மண்டேலா
பத்தாம்!
பத்தாது - இன்னும் வேண்டும் அடுத்த வருடத்தில்!
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்த சல்மான் கான்