Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (15:01 IST)
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின்  ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த படம் “எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்டவை சமீபத்தில் வெளியாகி வைரலாகியது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிந்து விட்டதாக சமீபத்தில் இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்தார்.

இந்நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்த நிலையில் நேற்று இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன்பிக்சர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் நாளை( இன்று) மதியம் 12 மணிக்கு எதற்கும் துணிந்தவன் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் எனத் தெரிவித்தது.

அதன்படி இன்று எதற்கும் துணிந்தவன்  படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. வரும் 2022 ஆம் ஆண்டு பிப்ரவடி 4 ஆம் தேதி  எதற்கும் துணிந்தவன் படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என சன்பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments