சாலையோர கையேந்திபவன் ஓட்டலில் உணவு சாப்பிட்ட ரஜினிகாந்த்: வைரல் புகைப்படம்..!

Mahendran
திங்கள், 6 அக்டோபர் 2025 (11:12 IST)
திரைப்பட வேலைப்பளுவில் இருந்து சிறிது ஓய்வு எடுத்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆன்மீகப் புத்துணர்ச்சிக்காக இமயமலைக்கு சென்றுள்ளார். அவர் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த ஆசிரமத்திற்கு சென்று சுவாமி தயானந்தாவுக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
 
அங்கு தங்கியிருந்தபோது, ரஜினிகாந்த் கங்கை நதிக்கரையில் தியானம் செய்ததாகவும், கங்கா ஆரத்தியில் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. ரிஷிகேஷை தொடர்ந்து, அவர் துவாரஹட்டிற்கும் சென்றுள்ளார்.
 
அவரது ஆன்மீகப் பயணத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஒரு புகைப்படத்தில், அவர் வெள்ளை உடை அணிந்து, சாலையோரத்தில் உள்ள கையேந்திபவனில் உணவருந்தும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ட்யூட் படத்தின் ரிலீஸில் இருந்து ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் விலகல்… கைகொடுக்கும் ஏஜிஎஸ்!

ஐதராபாத்தில் இருந்து மும்பைக்குக் குடியேறினார் சமந்தா!

கடலில் கவிழ்ந்த படகு.. சூரியின் ‘மண்டாடி’ படக்குழுவுக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டம்!

‘பாகுபலி The epic’ ரி ரிலீஸில் காத்திருக்கும் மூன்றாம் பாக சர்ப்ரைஸ்!

30 வயது ரஜினிகாந்தை மனதில் வைத்து ‘ட்யூட்’ கதையை எழுதினேன்… இயக்குனர் கீர்த்தீஸ்வரன் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments