Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவில் தகாத பேச்சுகள், வசனங்கள்... சின்னத்திரைக்கு தணிக்கைக் குழு கிடையாதா ??? நீதிமன்றம் கேள்வி

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (18:33 IST)
சின்னத்திரை மெகா தொடர்கள் மற்றும் சினிமாவில் தகாத பேச்சுகள் வசனங்கள் இடம்பெறுகிறது. எனவே தொலைக்காட்சித் தொடர்களுக்கு தணிக்கைக் குழு கிடையாதா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சமீபத்தில் இரண்டாம் குத்து பட போஸ்டர் வெளியாகி கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்தது.

பின்னர் அப்பட இயக்குநர் இயக்குநர் சங்க தலைவர் பாரதிராஜாவுக்கு எதிரான பேசினார். இதையடுத்து மன்னிப்புக் கேட்டார்.

இந்நிலையில், இரண்டாம் குத்து படத்தின் டீசர் மற்றும் படத்திற்குத் தடைவிதிக்கக்கோரி வழக்கில் இன்று உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

அதில், சின்னத்திரை மெகா தொடர்கள் மற்றும் சினிமாவில் ஆபாசமான பேச்சுகள் வனசங்கள் இடம்பெறுகிறது. எனவே தொலைக்காட்சித் தொடர்களுக்கு தணிக்கைக் குழு கிடையாதா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments