Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழன் என்று சொல்லடா…தலைநிமிர்ந்து நில்லடா – நடராஜை பாராட்டிய சிவகார்த்திகேயன்…மர் மோடி

தமிழன் என்று சொல்லடா…தலைநிமிர்ந்து நில்லடா – நடராஜை பாராட்டிய சிவகார்த்திகேயன்…மர் மோடி
, வியாழன், 3 டிசம்பர் 2020 (00:01 IST)
எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்த நடராஜனின் கதை அனைவருக்கும் மிகவும் உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என ஹர்திக் பாண்டியாக தெரிவித்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடராஜை பாராட்டியுள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கான்பரா மைதானத்தில் நடைபெற்றது.

இதில், ஹர்த்திக் பாண்டியாஅ 76 பந்துகளில் 92 ரன்களை எடுத்தார். இப்போட்டியில் இந்திய அணி 13 வித்தியாசத்தில்வெற்றி பெற்றது.

இப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற பாண்ட்யா கூறியதாவது: இந்தியாவுக்காக விளையாடுவதில் நான் மகிழ்க்கிறேன். நடராஜன் எளிமையான குடும்பப் பின்னணில் இருந்து எங்கள் அணிக்கு வந்துள்ளார்.  அவரது கதை எல்லோருக்கும் இன்ஷ்பிரேசன் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில், கிரேட்  எபோர்ட் பிரதமர், அறிமுக மேட்சியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நீங்கள் நன்றாக விளையாடினீர்கள். உங்களுடைய ஜெர்சியைப் பார்ப்பதற்கே மகிழ்ச்சியாகவுள்ளது சகோதரா. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா எனத் தெரிவித்துள்ளார்.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல நடிகரை வாழ்த்திய நயன்தாரா காதலர் !