Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகைக்கு 4 கள்ளக்காதலர்கள்…??

Advertiesment
இந்தி சினிமா
, புதன், 2 டிசம்பர் 2020 (21:15 IST)
தமிழ், தெலுங்கு. ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் தற்போது பிரபலமாக உள்ள நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிலையில் பிரபல ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியேறிய நடிகைக்கு 4 கள்ளக்காதலர்கள் இருப்பதாக அவரது முன்னாள் கணவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி பிக்பாஸில் தற்போது 14 வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் பவித்ரா புன்யா என்பவர் வெளியேற்றப்பட்டார்.

நிகழ்ச்சியில் தனது சகப் போட்டியாளரிடம் தனக்கு திருமணம் ஆகவில்லை நிச்சயம் மட்டுமே முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியைப் புகழ்ந்த பவித்ராவின் கணவர் என்று தெரிவிக்கப்படும் சுமித் என்பவர் நடிகை பவித்ரா என்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறியுள்ளார்.

மேலும் பவித்ராவுக்கு திருமணம் ஆகும்முன்னர் 4 பேருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார் எனவும் அவரது பெயரைத் தான் பச்சை குத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ள அவர், தன்னை விவாகரத்தி செய்து கொண்ட பின் வேறு யாருடம் வேண்டுமானாலும் அவர் வாழலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தி சினிமா உலகில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமிங்கலத்தின் வாந்தியால் ஒரே நாளில் கோடீஸ்வரரான மீனவர் !