Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காணாமல் போன நடிகை வெளியிட்ட புகைப்படம் – கவனத்தை ஈர்த்து வாய்ப்புகள் கிடைக்குமா?

Advertiesment
நடிகை ஸ்ருஷ்டி டாங்கே
, செவ்வாய், 29 டிசம்பர் 2020 (16:43 IST)
நடிகை ஸ்ருஷ்டி டாங்கே தனது புதிய புகைப்படத்தை வெளியிட்டு கவனத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த லாக்டவுன் நாட்களில் எந்த ஷூட்டிங்கும் இல்லாததால் நடிகைகள் தங்கள் பொழுதை சமூகவலைதளங்களில் போக்கி வருகின்றனர். ரசிகர்கள் தங்களை மறந்துவிடக் கூடாது என்பதற்காக அடிக்கடி தங்கள் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழில் தர்மதுரை படத்துக்குப் பின்னர் காணாமல் போன நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவும் இணைந்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழில் எந்த வாய்ப்புகளும் இல்லாத அவர் இப்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்க்க முயற்சி செய்து வருகிறார். அந்த வகையில் இப்போது பால்கனியில் குட்டைப் பாவாடை அணிந்துகொண்டு நிற்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சித்ரா உதவியாளரை நீக்கிய ஹேமந்த்… எதற்காக தெரியுமா?