Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனது ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முனைப்பில் ஷங்கர்… பாலிவுட் ஹீரோவோடு பேச்சுவார்த்தை!

vinoth
செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (07:47 IST)
தமிழ் சினிமாவின் வியாபார எல்லையை விரிவாக்கியதில் இயக்குனர் ஷங்கருக்கு முக்கியப் பங்குண்டு. அவர் இயக்கிய ஜெண்டில்மேன், இந்தியன், முதல்வன், அந்நியன், எந்திரன் ஆகிய படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட்களாக அமைந்தன.

இதில் அவர் தன்னுடைய முதல்வன் திரைப்படத்தை இந்தியில் நாயக் என்ற பெயரில் ரீமேக் செய்தார். ஆனால் தமிழில் பெற்ற அளவுக்கு இந்தியில் வெற்றியை அந்த படம் பெறவில்லை. ஆனாலும் அந்த பட நாயகன் அனில் கபூருக்கு ஒரு முக்கியமான படமாக அமைந்தது.

இந்நிலையில் இப்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு நாயக் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முனைப்பில் இருக்கிறாராம் ஷங்கர். இதற்காக சமீபத்தில் அனில் கபூரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி யுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த ராசிக்காரர்களுக்கு மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்! இன்றைய ராசி பலன்கள் (26.05.2025)!

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments