Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபாஸின் தீவிர ரசிகர் தற்கொலை ....

பிரபாஸின் தீவிர ரசிகர் தற்கொலை ....
, திங்கள், 21 மார்ச் 2022 (23:13 IST)
நடிகர் பிரபாஸின் தீவிர ரசிகர் ஒருவர் ராதே ஷ்யாம் பட தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகிறது.

நடிகர் பிரபாஸ்- பூஜா ஹெக்டே  நடிப்பில்   இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவான படம் ராதே      ஷ்யாம். இப்படம் சமீபத்தில்  தியேட்டர்களில் வெளியானது. சுமார் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.  இந்நிலையில், மிகுந்த மன உளைச்சல் ஆளான பிரபாஸின் ரசிகர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு வழியா மாராப்பு போட்டு போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!