Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உக்ரைன் போரிற்கு எதிராக சூர்யா ரசிகர்கள் போராட்டம்

உக்ரைன் போரிற்கு எதிராக சூர்யா ரசிகர்கள் போராட்டம்
, செவ்வாய், 15 மார்ச் 2022 (19:26 IST)
உக்ரைன் மீது ரஷ்யா நாடு தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. 20 வது நாட்களுக்கு மேல் இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும்  போரில் இதுவரை ஆயிரக்கணக்கான ராணுவவீரர்களும், அப்பாவி மக்களும்  இருதரப்பிலும் உயிரிழந்துள்ளனர்.

இ ந் நிலையில்,   நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் இப்போரைக் கைவிட வலியுறுத்தி இன்று பதாகை  ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், அமைதியை விட எளிமையான ஆயுதம் எதுவுமில்லை என எழுதியிருந்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உபி எம்.எல்.ஏ ஒரு துப்புறவு தொழிலாளியா? குட்டை உடைத்த நெட்டிசன்கள்