Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சல்மான் கானோடு தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா – தனிமைப்படுத்திக் கொண்ட சல்லு!

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (16:09 IST)
தன்னிடம் பணிபுரியும் பணியாளர்கள் மூன்று பேருக்குக் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து சல்மான் கான் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான் கானிடம் டிரைவராக பணிபுரியும் அசோக் உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து சல்மான் கான் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் குடும்பத்தாருடன் சேர்ந்து கொரோனா சோதனையும் செய்துகொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'சந்தோஷ்’ திரைப்படத்தை தடையை மீறி திரையிடுவோம்: பா ரஞ்சித் ஆவேசம்..!

அட்லி - அல்லி அர்ஜூன் படத்தின் அறிவிப்பு எப்போது? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ..!

ராமராஜன், நளினியை அவரது பிள்ளைகள் இணைத்து வைத்துவிட்டார்களா? பரபரப்பு தகவல்..!

வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஆண்ட்ரியா லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments