Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏப்ரலில் ரன்பீர் ஆலியா டும் டும் டும்…. திருமன செய்தியைப் பகிர்ந்த காதலர்கள்!

ஏப்ரலில் ரன்பீர் ஆலியா டும் டும் டும்…. திருமன செய்தியைப் பகிர்ந்த காதலர்கள்!
, திங்கள், 4 ஏப்ரல் 2022 (10:54 IST)
பாலிவுட் இளம் காதல் ஜோடிகளான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகிய இருவரும் ஏப்ரல் மாதத்தில் திருமனம் செய்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

பாலிவுட்டின் பிரபல நடிகர் ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூர். பாலிவுட்டில் முன்னணி நடிகராக இவர் வலம் வருகிறார். பாலிவுட்டின் பிரபல இயக்குநரான மகேஷ் பட்டின் மகளும், முன்னணி நடிகையுமாவார் ஆலியா பட்.. இவரும் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இவர்களின் திரும்னம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இது சம்மந்தமாக வெளியான செய்தியில் ஏப்ரல் மத்தியில் இவர்கள் இருவரின் திருமனமும் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இருவருமே பிஸியான நடிகர்களாக இருக்கும் நிலையில் தற்போது அவர்களின் திருமணம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிளாஸ்டிக் சர்ஜரி எங்க பண்ணி இருக்கீங்க… ரசிகரின் கேள்விக்கு ஸ்ருதிஹாசன் பதில்!