Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வளரும் நடிகைகளுக்கு நள்ளிரவில் போன்கால்: ரகுலால் டோலிவுட் ஷாக்!!

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (17:17 IST)
தெலுங்கில் முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழில் கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிக்கிறார். 


 
 
தற்போது டோலிவுட்டில் இளம் நடிகைகளின் போட்டி அதிகரித்து வருகிறது. நடிகை சாய் பல்லவி, நிவேதா தாமஸ், கீர்த்தி சுரேஷ் போன்றவர்கள் தற்போது டோலிவுட்டில் முன்னணி இடத்துக்கு போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றனர். 
 
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் நள்ளிரவில் சாய் பல்லவியை செல்போனில் அழைத்து ஃபிடா படம் பார்த்தேன் நீங்கள் நன்றாக நடித்துள்ளீர்கள் என பாராட்டியுள்ளார் ரகுல்.
 
இதற்கு முன்னரும் நிவேதா தாமஸையும் இதேபோல் போனில் அழைத்து பாராட்டியுள்ளாராம் ரகுல். நடிகைகள் ஒருவர் மேல் ஒருவர் பொறாமை படும் காலத்தில் ரகுலின் இந்த செயல் டோலிவுட்டுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments