Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பால் என நினைத்து தயிரை திருடிவிட்டார்கள்: அஜித்திடம் புகார் அளித்த பால் முகவர்கள் சங்கம்

பால் என நினைத்து தயிரை திருடிவிட்டார்கள்: அஜித்திடம் புகார் அளித்த பால் முகவர்கள் சங்கம்
, வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (12:44 IST)
பால் என நினைத்து தயிரை திருடிவிட்டார்கள்: அஜித்திடம் புகார் அளித்த பால் முகவர்கள் சங்கம்
அஜித்தின் வலிமை  திரைப்படம் நேற்று வெளியான நிலையில் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய பால் பாக்கெட்டுக்களை அஜித் ரசிகர்கள் திருடினர் என்றும் ஒருசில இடங்களில் பால என நினைத்து தயிரை திருடியுள்ளதாகவும் பால் முகவர்கள் சங்கம் அஜித்துக்கு வீடியோ வழியாக புகார் அளித்துள்ளனர்
 
 இதுகுறித்து பால் முகவர் சங்கத்தின் தலைவர் வெளியிட்டுள்ள வீடியோவில் வலிமை நேற்று வெளியான நிலையில் அந்த திரைப்படத்தின் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய சென்னை உள்பட பல நகரங்களில் உங்கள் ரசிகர்கள் பாலை திருடி விட்டனர் 
 
ஒரு சில இடங்களில் பால் என்று நினைத்து தயிரையும் திருடி உள்ளனர். உங்கள் ரசிகர்களை நல்வழிப்படுத்த வேண்டியது உங்களுடைய கடமை. இது போன்ற தவறுகள் இனியும் நடக்காமல் நீங்கள் தான் நல்வழிப் வேண்டும். நீங்கள் ரசிகர் மன்றமே வைத்திருக்கவில்லை என்று கூறிஒதுங்கிவிட முடியாது என்று அந்த வீடியோவில் அவர் தெரிவித்தார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உருவாகிறது சார்லி சாப்ளினின் போட்டியாளர் பஸ்டர் கீட்டோனின் பயோபிக்!