Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்து உருவாகிறது எம் ஜி ஆரின் பயோபிக்… தயாரிப்பாளர் தாணு எடுத்த முடிவு!

அடுத்து உருவாகிறது எம் ஜி ஆரின் பயோபிக்… தயாரிப்பாளர் தாணு எடுத்த முடிவு!
, வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (10:52 IST)
நடிகரும் தமிழக முதல்வராக 11 ஆண்டுகள் இருந்தவருமான எம்ஜிஆர் வாழ்க்கை வரலாற்றை தயாரிப்பாளர் தாணு படமாக்க முடிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இது பயோபிக்களின் காலம் போல. இப்போதுதான் ஜெயலலிதாவின் பயோபிக்கான தலைவி வெளியாகி மரண அடி வாங்கியுள்ளது. இந்நிலையில் இப்போது அடுத்த எம் ஜி ஆரின் பயோபிக் உருவாக உள்ளதாம்.

இதை தயாரிக்க போவது முன்னணித் தயாரிப்பாளரான தாணு.  படத்தை இயக்கும் பொறுப்பைப் பெற்றுள்ளார் பாட்ஷா மற்றும் அண்ணாமலை ஆகிய படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா. விரைவில் மற்றக் கலைஞர்கள் அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கும் என் மகன் விஜய்க்கும் பிரச்சனைகள் உள்ளது... எஸ் ஏ சி பேச்சு!